Showing posts with label Life. Show all posts
Showing posts with label Life. Show all posts

09 June 2020


அப்பாவின் கண்கள் அர்ச்சனாவை தேடியபடியே கால்கள் வேகமெடுத்து ஓடிக்கொண்டிருந்தன. அருகில் செல்ல செல்ல வண்டி தெளிவாக தெரிந்தது. அவளும் கண்ணுக்கு தெரிந்தாள். அப்படி தெரிந்த நொடி பயத்தின் நொடியாகத்தான் இருந்தது அவருக்கு.

02 June 2020



இவாஞ்செலின் சரண்யா. அதுதான் அவரின் முழூ பெயர். அக்கா என்பது வெரும் வார்த்தைதான் என்று அதுவரை நினைத்திருந்தேன். ஆனால் அது ஒரு உணர்வு என்பதை ஏழு ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு உடன் பிறவாமலே உணர்த்தியவர் சரண்யா அக்கா.

26 May 2020



மேடையில் இருந்தபடி அர்ச்சனாவின் கண்ணீர் அவளது கண்ணத்தை அடைந்திருந்தது. உரவினர் கூட்டம் மேடையை அடைந்திருந்தது.
எதுக்கு அழர?” என்று அவர்கள் கேட்டது என் செவியை அடைந்திருந்தது.

19 May 2020



ஜூலை இருவது இரண்டாயிரத்து பத்தன்பொதில் அர்ச்சனா வெளிப்படையாக சம்மதம் சொன்னதன் அடிப்படையில் திருமணத்தேதியையும் அதன் பிறகான வரவேற்பு தேதியையும் முடிவு செய்யும் நிலைக்கு வந்திருந்தோம்.

12 May 2020



ஒரே பாய்ச்சலில் அவர்களின் காலில் விழுந்தேன். சுதாகர் சார் என்ன வாழ்த்தினார் என்றெல்லாம் சரியாக காதில் கேட்கவில்லை. விழவேண்டும் என்று தோன்றியது விழுந்தேன். அப்படியே அருள்ராஜ் சாரின் காலிலும் விழுந்தேன்.

05 May 2020



காரில் நான், எனது இடது பக்கத்தில் கஸ்தூரி மாமி, அவருக்கு இடப்புரமாக சத்தியா மாமி, எங்களுக்கு பின்னால் இருக்கையில் அவரது கணவர் பாலு மாமா, தாய்மாமா விஜயகுமார், அவரது மனைவி ரஞ்சினி, அவர்களது மகள் தீபா மற்றும் முன் இருக்கையில் கஸ்தூரி மாமியின் மகளான ராதா ஆகியோர் அமர்ந்திருந்தோம். எனது வலது பக்கத்தில் அர்ச்சனா அமர்ந்திருந்தாள்.

28 April 2020




அந்த குரல் யாருடையது என்று கணிக்க இயலவில்லை. ஆனால் அது ஒரு பெண்ணின் குரல் என்று மட்டும் இப்போது நினைவில் இருக்கிறது. நான் அவர் அந்தவார்த்தையை உச்சரித்த உடனே ஏதோ ஒரு அதிர்ச்சி என்னை ஆட்கொண்டதாக உணர்ந்தேன். அதற்கு காரணமும் இருக்கத்தான் செய்தது.

21 April 2020



என்னைத் தவிர அவர்களுக்கு பிரதானமான காரணம் எதுவும் இருந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் திருமணத்தில் பங்கெடுக்காமல் பாதியில் சென்றதர்க்கு நாந்தான் காரணம் என்பது எனது ஊகம்.


14 April 2020



ஒருவழியாக மேலே பாக்குவாரும் சடங்கு முடிந்திருந்தது. நானும் கீழே இறங்க கிளம்பிவிட்டிருந்தேன். அதே சமையம் அந்தப் பாட்டியின் நிலைமை என்னவென்ற தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. கீழெ சென்று பார்த்தால் பாட்டியை மாத்திரை கொடுத்து நித்திரையில் ஆழ்த்தி இருந்தார்கள்.

07 April 2020



வினோத்தும் ஒரு பார்வைத் திறன் குறையுடைய பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள். நீ மட்டும் விளகி இருந்தால் அந்தப் பார்வைத் திறன் குறையுடைய பெண்ணைத் தாண் அவர் மணம் முடித்திருப்பார்.’ என்று அர்ச்சனாவிடம் ஒரு நெருங்கிய உரவினரால் திரும்பத் திரும்ப சொல்லப் பட்டது. நிச்சயம் ஆனதிலிருந்து திருமணத்திற்கு முந்தய நாள் வரை அவளிடம் அதை சொல்லிக் கொண்டிருந்தார் அவர்.

31 March 2020



ஊத்துக்கோட்டையில் மருந்து வாங்குவதற்காக என் அண்ணன் தனது வண்டியை நிறுத்திவிட்டு மருந்தை வாங்கிவிட்டு வெளியெ வந்தான். அப்போது முகம் தெரியாத ஒருவர் அண்ணனை நிறுத்தி பேச்சுக் கொடுத்திருக்கிறார். அந்த முகம் தெரியாதநபர் பேசிவிட்டு சென்ற பிறகுதாண் அண்ணன் உடனே என்னைத் தொடர்புகொண்டான்.

24 March 2020



அக்டோபர் 24 2017. நானும் அந்த பெயர் சொல்ல விரும்பாத பெண்ணும் பேசிக்கொண்டிருந்தோம்.
உங்கள் அண்ணனின் திருமணம் முடிந்த உடன் உங்கள் அண்ணியின் தங்கையான அர்ச்சனாவையும் உங்களுக்கே தருவதாக சொல்லியிருக்கிறார்களே. அவ்வாறு அவர்கள் திரும்ப உங்களிடம் வந்து கேட்டால் என்ன செய்வீர்கள்?’ என்ற மிக ஞாயமான கேள்வியை என்னிடம் எழுப்பினார் அந்தப் பெண்.

18 March 2020



திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பது எனது ஆசையல்ல அது ஒரு இலக்காகவே ஆகிப்போனது என்று நான் முதல் அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்ததற்கு காரணம் எனது எதிரில் நலங்கு வைக்க நின்று கொண்டிருந்த பெயர் சொல்ல விரும்பாத அந்தப் பெந்தான். அதற்கு முழூ காரணம் அவரில்லை என்றாலும் என்னைப்பொருத்தவரையில் அவரின் பங்கு அதில் மிக முக்கியமானது. மேலும் அந்தப் பெண்ணின் பெயரை இந்தப் பதிவில் குறிப்பிட விரும்பாததற்கு காரணம் அந்தப் பெண்ணின் வாழ்க்கையும் எதிர்காலமுமே. ஏனென்றால் அந்தப் பெண் என் வாழ்வின் ஒரு கசப்பான கடந்த காலம்.

11 March 2020



மழைதான் அந்த அதிர்ச்சி. ஆனால் நான் அதிகம் எதிர்பார்த்த அதிர்ச்சி. எனது முகூர்த்த கால் அன்று மழை நன்றாக பெய்யவேண்டும் என்றும் அதே சமையம் பெய்யவே கூடாது என்றும் இரட்டை மனநிலையில் இருந்தேன் நான். அந்த இரண்டுக்கும் காரனம் இருந்தது.

10 August 2019

அருவது வயது ஆதரவற்றோர்கள்.

Posted by Vinoth Subramanian | Saturday, August 10, 2019 Categories: , , , ,


அனைவருக்கும் வணக்கம். பல மாதங்களுக்கு பிறகு உங்களை இந்த வலைதலம் மூலமாக சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. நேரடியாகவே தலைப்புக்கு வந்துவிடுகிறேன். அருவது வயது ஆதரவற்றோர்கள். வேறு யாருமல்ல. இங்கு வாழும் பெரும்பாலான பார்வையற்றொர்கள்தான்.

27 June 2015

WILL ANYBODY DISLIKE ME FOR THIS?

Posted by Vinoth Subramanian | Saturday, June 27, 2015 Categories: , ,



Nearly a week ago, I was chatting with Megha about likes and dislikes. She finished her part and asked me back. At that time, I couldn’t order those ten particular things which I am not interested in. I thought it would be better to post it in my Blog. She acquiesced. Here are those ten things I dislike.

14 May 2015

CAN I SLEEP TONIGHT WITHOUT THANKING HER?

Posted by Vinoth Subramanian | Thursday, May 14, 2015 Categories: , , , ,


I am filled with blissful thoughts but do not know how to express. Today is the day, written for me to thank her from my heart. The voice of my heart turns into the gratitude of my heart today.

01 May 2015

WHERE ARE YOUR FEATHERS?

Posted by Vinoth Subramanian | Friday, May 01, 2015 Categories: , , , , , ,




It was first April 2015. The day of my IBPS bank results. I was waiting in front of my lap top. It was first Wednesday of the month. Power shut down for the maintenance purpose in our village. I knew that. Still, waited with little hope. Result would be around 9:10 am. I read in bankersada website. It was 9:03. Power off!

31 March 2015

HOW WAS THE INTERVIEW?

Posted by Vinoth Subramanian | Tuesday, March 31, 2015 Categories: , , , ,



It was 10-02-2015. I was called for a bank interview after clearing the written exam. Since I gave Indian overseas bank as my first preference in my application form, I was called by them I deem. I reached the main branch of Indian overseas bank with my father at 12:00 Pm and obeyed the order of registering our name in the entrance. While my father was completing the formalities,

12 September 2014

HAPPY BIRTHDAY JESUS (INTRO LAUNCHING)

Posted by Vinoth Subramanian | Friday, September 12, 2014 Categories: , ,





Beatrice Brita (my friend,) is capable of arousing the eyes of the readers and professors through her calligraphic scripts. She is always interested in writing something on the board during the absence of professors and also known as teacher of handwriting.

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube