Showing posts with label Short Story. Show all posts
Showing posts with label Short Story. Show all posts

09 June 2020


அப்பாவின் கண்கள் அர்ச்சனாவை தேடியபடியே கால்கள் வேகமெடுத்து ஓடிக்கொண்டிருந்தன. அருகில் செல்ல செல்ல வண்டி தெளிவாக தெரிந்தது. அவளும் கண்ணுக்கு தெரிந்தாள். அப்படி தெரிந்த நொடி பயத்தின் நொடியாகத்தான் இருந்தது அவருக்கு.

02 June 2020



இவாஞ்செலின் சரண்யா. அதுதான் அவரின் முழூ பெயர். அக்கா என்பது வெரும் வார்த்தைதான் என்று அதுவரை நினைத்திருந்தேன். ஆனால் அது ஒரு உணர்வு என்பதை ஏழு ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு உடன் பிறவாமலே உணர்த்தியவர் சரண்யா அக்கா.

26 May 2020



மேடையில் இருந்தபடி அர்ச்சனாவின் கண்ணீர் அவளது கண்ணத்தை அடைந்திருந்தது. உரவினர் கூட்டம் மேடையை அடைந்திருந்தது.
எதுக்கு அழர?” என்று அவர்கள் கேட்டது என் செவியை அடைந்திருந்தது.

19 May 2020



ஜூலை இருவது இரண்டாயிரத்து பத்தன்பொதில் அர்ச்சனா வெளிப்படையாக சம்மதம் சொன்னதன் அடிப்படையில் திருமணத்தேதியையும் அதன் பிறகான வரவேற்பு தேதியையும் முடிவு செய்யும் நிலைக்கு வந்திருந்தோம்.

12 May 2020



ஒரே பாய்ச்சலில் அவர்களின் காலில் விழுந்தேன். சுதாகர் சார் என்ன வாழ்த்தினார் என்றெல்லாம் சரியாக காதில் கேட்கவில்லை. விழவேண்டும் என்று தோன்றியது விழுந்தேன். அப்படியே அருள்ராஜ் சாரின் காலிலும் விழுந்தேன்.

05 May 2020



காரில் நான், எனது இடது பக்கத்தில் கஸ்தூரி மாமி, அவருக்கு இடப்புரமாக சத்தியா மாமி, எங்களுக்கு பின்னால் இருக்கையில் அவரது கணவர் பாலு மாமா, தாய்மாமா விஜயகுமார், அவரது மனைவி ரஞ்சினி, அவர்களது மகள் தீபா மற்றும் முன் இருக்கையில் கஸ்தூரி மாமியின் மகளான ராதா ஆகியோர் அமர்ந்திருந்தோம். எனது வலது பக்கத்தில் அர்ச்சனா அமர்ந்திருந்தாள்.

28 April 2020




அந்த குரல் யாருடையது என்று கணிக்க இயலவில்லை. ஆனால் அது ஒரு பெண்ணின் குரல் என்று மட்டும் இப்போது நினைவில் இருக்கிறது. நான் அவர் அந்தவார்த்தையை உச்சரித்த உடனே ஏதோ ஒரு அதிர்ச்சி என்னை ஆட்கொண்டதாக உணர்ந்தேன். அதற்கு காரணமும் இருக்கத்தான் செய்தது.

21 April 2020



என்னைத் தவிர அவர்களுக்கு பிரதானமான காரணம் எதுவும் இருந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் திருமணத்தில் பங்கெடுக்காமல் பாதியில் சென்றதர்க்கு நாந்தான் காரணம் என்பது எனது ஊகம்.


14 April 2020



ஒருவழியாக மேலே பாக்குவாரும் சடங்கு முடிந்திருந்தது. நானும் கீழே இறங்க கிளம்பிவிட்டிருந்தேன். அதே சமையம் அந்தப் பாட்டியின் நிலைமை என்னவென்ற தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. கீழெ சென்று பார்த்தால் பாட்டியை மாத்திரை கொடுத்து நித்திரையில் ஆழ்த்தி இருந்தார்கள்.

07 April 2020



வினோத்தும் ஒரு பார்வைத் திறன் குறையுடைய பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள். நீ மட்டும் விளகி இருந்தால் அந்தப் பார்வைத் திறன் குறையுடைய பெண்ணைத் தாண் அவர் மணம் முடித்திருப்பார்.’ என்று அர்ச்சனாவிடம் ஒரு நெருங்கிய உரவினரால் திரும்பத் திரும்ப சொல்லப் பட்டது. நிச்சயம் ஆனதிலிருந்து திருமணத்திற்கு முந்தய நாள் வரை அவளிடம் அதை சொல்லிக் கொண்டிருந்தார் அவர்.

31 March 2020



ஊத்துக்கோட்டையில் மருந்து வாங்குவதற்காக என் அண்ணன் தனது வண்டியை நிறுத்திவிட்டு மருந்தை வாங்கிவிட்டு வெளியெ வந்தான். அப்போது முகம் தெரியாத ஒருவர் அண்ணனை நிறுத்தி பேச்சுக் கொடுத்திருக்கிறார். அந்த முகம் தெரியாதநபர் பேசிவிட்டு சென்ற பிறகுதாண் அண்ணன் உடனே என்னைத் தொடர்புகொண்டான்.

24 March 2020



அக்டோபர் 24 2017. நானும் அந்த பெயர் சொல்ல விரும்பாத பெண்ணும் பேசிக்கொண்டிருந்தோம்.
உங்கள் அண்ணனின் திருமணம் முடிந்த உடன் உங்கள் அண்ணியின் தங்கையான அர்ச்சனாவையும் உங்களுக்கே தருவதாக சொல்லியிருக்கிறார்களே. அவ்வாறு அவர்கள் திரும்ப உங்களிடம் வந்து கேட்டால் என்ன செய்வீர்கள்?’ என்ற மிக ஞாயமான கேள்வியை என்னிடம் எழுப்பினார் அந்தப் பெண்.

18 March 2020



திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பது எனது ஆசையல்ல அது ஒரு இலக்காகவே ஆகிப்போனது என்று நான் முதல் அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்ததற்கு காரணம் எனது எதிரில் நலங்கு வைக்க நின்று கொண்டிருந்த பெயர் சொல்ல விரும்பாத அந்தப் பெந்தான். அதற்கு முழூ காரணம் அவரில்லை என்றாலும் என்னைப்பொருத்தவரையில் அவரின் பங்கு அதில் மிக முக்கியமானது. மேலும் அந்தப் பெண்ணின் பெயரை இந்தப் பதிவில் குறிப்பிட விரும்பாததற்கு காரணம் அந்தப் பெண்ணின் வாழ்க்கையும் எதிர்காலமுமே. ஏனென்றால் அந்தப் பெண் என் வாழ்வின் ஒரு கசப்பான கடந்த காலம்.

11 March 2020



மழைதான் அந்த அதிர்ச்சி. ஆனால் நான் அதிகம் எதிர்பார்த்த அதிர்ச்சி. எனது முகூர்த்த கால் அன்று மழை நன்றாக பெய்யவேண்டும் என்றும் அதே சமையம் பெய்யவே கூடாது என்றும் இரட்டை மனநிலையில் இருந்தேன் நான். அந்த இரண்டுக்கும் காரனம் இருந்தது.

10 January 2018

நீங்க ஷட்டப் பண்ணுங்க!

Posted by Vinoth Subramanian | Wednesday, January 10, 2018 Categories: , , , , ,


அண்ணனுக்கு வரும் பிப்ரவரி ஐந்தாம் தேதி திருமனம். அதனால் பத்திரிக்கை வைப்பதற்காக கடந்த ஞாயிறன்று எனது நண்பர்களின் வீட்டிற்கு சென்றிருந்தோம். சில உரவினர்களுக்கும் வைக்கவேண்டியிருந்ததால் அண்ணனும் உடன் வந்திருந்தான்.

21 May 2017

NOT SURE TILL THE END. THE END!

Posted by Vinoth Subramanian | Sunday, May 21, 2017 Categories: , , , , ,


I express my special thanks to Srilu for her patience. After reading the first part,First part she replied,
“I would have written all the exam had I been Chennai. I can’t wait actually to know what had happened but, I will wait for you to finish the story.”
She was the one who arranged scribes for me in the beginning still, she was ready to tolerate my delay by waiting for the conclusion. As Srilu was waiting for the end of the story, the other girl was waiting for me, in the beginning of this story!

25 April 2017

எத்திராஜ் சாலை.

Posted by Vinoth Subramanian | Tuesday, April 25, 2017 Categories: , , ,
நீண்டநாள் கழித்து நேற்று தோழி லின்சியை சந்தித்தேன். பேசிக்கொண்டிருக்கும்போது, “நான் இப்போ போடுர போஸ்ட எல்லாம் பாக்குரியா மா?” என நான் கேட்க, அதற்கு அவள் ”இப்போவா, நீ என்னத்த போடுவ? எவனாச்சும் உன் பேன்குக்கு வந்திருப்பான். அததான் போட்டுக்கிட்டு இருப்ப” என்றாள். மரண கலாய் அது. இன்று வந்தவர் அவளை நினைவு படுத்திவிட்டார்.

31 August 2016

TWO FACES (2)

Posted by Vinoth Subramanian | Wednesday, August 31, 2016 Categories: , , , ,

Hi readers! Thank you very much for supporting the first part of this post. Sorry for offering you such a lengthy post. I was unable to shrink it. New readers are requested to kindly proceed to the previous post to understand this post better.
Previous post

02 August 2016

TWO FACES!

Posted by Vinoth Subramanian | Tuesday, August 02, 2016 Categories: , , , ,


It is almost two months since I took part in a car rally conducted by national federation of the blind (NFB) along with Madras Motor sports Club (MMSC.) But, I am thinking of him, still thinking of him. He’s an ordinary person with extraordinary emotions. No… no… He’s an extraordinary person with ordinary emotions. I know I am confusing all, because I am confused.

06 June 2016

STUDENTS' PROFESSOR!!!

Posted by Vinoth Subramanian | Monday, June 06, 2016 Categories: , ,

Today, second birthday to this Blog. I don’t know how far it is successful as of now. But, I treat this as a medium of extending my gratitude. When it was created, it expressed its gratitude to Leo. In the first year of anniversary, it registered it’s gratitude to Mahesh, (the founder of this Blog.) Now, it has a responsibility to mention about the precious and the special person in my life.

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube