09 October 2017

தெரியாம சொல்லிட்டேன்.

Posted by Vinoth Subramanian | Monday, October 09, 2017 Categories: , ,


சனிக் கிழமை வழக்கம்போல வங்கியில் இருந்தபோது நெருங்கிய நண்பர் ஒருவர் அழைத்திருந்தார். அப்பாவின் அலைபேசிக்கு ஏதோ குருஞ்செய்தி வந்ததாகவும், 5000 கட்டவேண்டும் என்றும் குருஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டதையும் தெரிவித்தார். நான் எனக்கு அந்த குருஞ்செய்தியை அனுப்ப சொன்னேன். அனுப்பினார். இது எங்கள் வங்கியில் இருந்து அனுப்பப்படவில்லை.
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube