18 March 2020



திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பது எனது ஆசையல்ல அது ஒரு இலக்காகவே ஆகிப்போனது என்று நான் முதல் அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்ததற்கு காரணம் எனது எதிரில் நலங்கு வைக்க நின்று கொண்டிருந்த பெயர் சொல்ல விரும்பாத அந்தப் பெந்தான். அதற்கு முழூ காரணம் அவரில்லை என்றாலும் என்னைப்பொருத்தவரையில் அவரின் பங்கு அதில் மிக முக்கியமானது. மேலும் அந்தப் பெண்ணின் பெயரை இந்தப் பதிவில் குறிப்பிட விரும்பாததற்கு காரணம் அந்தப் பெண்ணின் வாழ்க்கையும் எதிர்காலமுமே. ஏனென்றால் அந்தப் பெண் என் வாழ்வின் ஒரு கசப்பான கடந்த காலம்.

11 March 2020



மழைதான் அந்த அதிர்ச்சி. ஆனால் நான் அதிகம் எதிர்பார்த்த அதிர்ச்சி. எனது முகூர்த்த கால் அன்று மழை நன்றாக பெய்யவேண்டும் என்றும் அதே சமையம் பெய்யவே கூடாது என்றும் இரட்டை மனநிலையில் இருந்தேன் நான். அந்த இரண்டுக்கும் காரனம் இருந்தது.

12 February 2020

திருமணம் என்னும் அத்தியாயம்.

Posted by Vinoth Subramanian | Wednesday, February 12, 2020 Categories: , , ,


வணக்கம். எனது திருமணத்திற்குப்பின் இந்த வலைதலத்தில் நான் எழுதும் முதல் பதிவு. பிடித்திருந்தால் பகிருங்கள்.

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube