14 February 2016

சகாயம் பேசுகிறார்!

Posted by Vinoth Subramanian | Sunday, February 14, 2016 Categories: , , , ,



வங்கிக் கணக்கில் வெரும் ஏழாயிரம் ரூபாயையும், கடனில் கட்டப் பட்ட ஒரு வீட்டையும் வைத்திருக்கும் மாமனிதர்தான் திரு சகாயம் I.A.S. அவர் தன் பேச்சைத் துவங்கிய உடன் அரங்கமே என்னைப் போல எதிர்ப் பார்த்துக் கொண்டுதான் இருந்தது

06 February 2016

சகாயம் வருகிறார்!

Posted by Vinoth Subramanian | Saturday, February 06, 2016 Categories: , , , ,


அப்படி ஒரு நாள் என் வாழ்வில் வரும் என்று நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. கடந்த வாரம் சனிக் கிழமை லிஓவின் வீட்டிற்குச் செல்வதாகத் திட்டம். அதிகாரப் பூர்வமான அழைப்பிற்காகக் காத்துக் கொண்டிருந்தேன். வங்கியில் இருக்கும்போது அழைப்பு வந்தது
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube